நீர் மற்றும் பயிர் வளர்ச்சி
- தண்ணீர் ஒரு மூலக்கூறு பயிர்களில் திசுவுறை உயிர்ப்பொருள்
- தண்ணீரால் நுண்ணூட்டச்சத்துக்கள் கரைவதன் மூலம் பயிர்கள் அந்நுண்ணூட்டசத்துக்களை எளிதில் எடுத்துக்கொள்ள முடிகிறது.
- தண்ணீர் நுண்ணூட்டச்சத்துக்களின் கடத்தியாக செயல்படுகிறது.
- ஒளிச்சேர்க்கை நடைபெற தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் இவ்ஒளிச்சேர்க்கையினால் கிடைக்கும் மூலப்பொருளை தாவரத்தின் வெவ்வேறு பகுதிக்கு தண்ணீரால் கடத்தி செல்லப்படுகிறது.
- தாவரத்தின் மொத்த இடையில் தண்ணீர் 70 சதவிகிதம் வகிக்கிறது.
- விதைமுளைப்பதற்கும் வேர் வளர்ச்சிக்கும மற்றும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கும் தண்ணீர் ஒரு இன்றியமையாத கூறாகும்.
- எனவே தண்ணீர் பயிர் வளர்ச்சிக்கு ஒரு முக்கியத் தேவையாகும்.